Sunday, 16 June 2013
Friday, 14 June 2013
அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம் நடத்தும் மாபெரும் கால்பந்து தொடர் போட்டி ! 14/06/2013
அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம் நடத்தும் மாபெரும் கால்பந்து தொடர் போட்டி !
அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம் நடத்தும் 19 ஆம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்டம் இன்று மாலை 5.30 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.
இன்றைய முதல் ஆட்டத்தில் திருச்சி அணியினரோடு கண்டனூர் அணியினர் மோதினர். இதில் விறு விருப்புடன் நடந்த வந்த ஆட்டத்தின் இறுதியில் கண்டனூர் அணியினர் ஐந்து கோல் போட்டு 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
முன்னதாக அதிரை பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட தி.மு.கழக முன்னோடிகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.
இன்றைய முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்
முன்னதாக அதிரை பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட தி.மு.கழக முன்னோடிகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.
இன்றைய முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்
Wednesday, 12 June 2013
Nature | Seven Days
Nature | Seven Days
Seven days: 7–13 June 2013
The week in science: US sets agenda for gun research; China makes another space launch; and rethinking restrictions on controversial diabetes drug Avandia.
Events | Research | Policy | People | Business | Trend watch | Coming up
China in space China launched its fifth crewed space mission on 11 June. The Shenzhou 10 space capsule, carrying three astronauts, is scheduled to dock with the country’s orbiting Tiangong 1 space module on 13 June, and aims to return to Earth on 26 June. It will be the last mission to Tiangong 1. China plans to launch two more modules before 2016, in the run-up to building a crewed space station by 2020 (see Nature 473, 14–15; 2011).

How to cut carbon With carbon emissions climbing by 1.4% to 31.6 gigatonnes in 2012, the world is headed for a long-term temperature rise of 3.6–5.3 °C, said the International Energy Agency in a 10 June report. The agency, based in Paris, endorsed four cost-effective policies to help set the world on path to a 2 °C rise. Its major recommendation is the adoption of energy-efficiency measures such as performance standards for lighting, heating and road vehicles. Other policies involve limiting the construction and use of inefficient coal-fired power plants; minimizing methane leaks from the oil and gas industry; and phasing out fossil-fuel subsidies.
Brazil emissions Brazil’s greenhouse-gas emissions fell by nearly 39% between 2005 and 2010, according to an inventory released on 5 June by the country’s government. The sharp drop was entirely due to falling rates of deforestation. However, it was tempered by rising emissions from the agriculture and energy sectors — a concern if Brazil wants to cut emissions further. Overall, the country is on track to meet goals announced at the 2009 United Nations climate summit in Copenhagen. See go.nature.com/xll3ht for more.
Watchdog backs off The US federal office that punishes breaches in human-research protections said on 5 June that it would not issue sanctions over a controversial university study on how best to treat premature infants with oxygen. In March, the Office for Human Research Protections had said that investigators in the study, which was overseen by the University of Alabama at Birmingham, did not sufficiently inform parents of the risks to infants in the trial. In its letter last week, the office said that the issues raised were complex enough to require new guidance for future studies.
Grey-wolf revival Grey wolves (Canis lupus), once on the verge of extinction, have recovered sufficiently to be removed from the federal list of threatened and endangered species, the US Fish and Wildlife Service (FWS) proposed on 7 June. That would return management of the animals to state wildlife agencies. The FWS says that wolves are expanding their range and have exceeded population targets by up to 300%, but environmentalists fear that state hunting initiatives will inhibit that recovery. The FWS proposal would maintain federal protection for the Mexican wolf in the southwest.
Montreal accord China agreed on 8 June that it will “work together” with the United States and other countries to use the Montreal Protocol to regulate the potent greenhouse gases known as hydrofluorocarbons. Introduced to replace the ozone-destroying compounds outlawed by the Montreal treaty, these refrigerants are currently managed under the United Nations climate framework because of their greenhouse effects. Many argue that they would be phased out faster and more cheaply under the Montreal treaty — a view that China had opposed until the 8 June agreement.

Ups and downs Pharmaceutical firm AstraZeneca will pay US$560 million up front for Pearl Therapeutics in Redwood City, California, which is developing an inhaled treatment for lung conditions such as bronchitis and emphysema (collectively known as chronic obstructive pulmonary disease). London-based AstraZeneca announced the purchase (which could cost up to $1.15 billion if other milestones are met) on 10 June. Six days earlier, it said that it had pulled the plug on a once-promising rheumatoid arthritis drug, fostamatinib, after a series of late-stage clinical-trial failures. The company returned licensing rights for the drug to biotechnology firm Rigel in South San Francisco, California, from whom it bought the rights for more than US$100 million in 2010 (see Nature http://doi.org/fcxh6c; 2010).
Diabetes debate Advisers to the US Food and Drug Administration say that the agency should ease its restrictions on access to Avandia (rosiglitazone), a diabetes drug linked to increased heart risk. Three years ago, US regulators sharply curtailed access to the drug, which is made by London-based GlaxoSmithKline. European authorities pulled the drug from the market altogether (see Nature 467, 505; 2010). But the advisory committee, meeting on 6 June, noted that a re-analysis of a pivotal clinical trial suggested that people taking the drug were not more likely than others to die from heart complications. See go.nature.com/4zlswa for more.
The European Commission, the European Parliament and the Council of the European Union negotiate the final details of their 2014–20 research-funding programme, Horizon 2020.
17–21 June
The latest research into detecting nuclear explosions is presented at a conference hosted by the Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization in Vienna.
go.nature.com/xtgtso
EVENTS
Accelerator shut Following a radiation leak, no experiments will take place at the Japan Proton Accelerator Research Complex (J-PARC), in Ibaraki prefecture, until early next year, the facility’s director, Yujiro Ikeda, said on 10 June. The leak occurred at the Hadron Experimental Facility on 23 May, when a proton beam damaged a gold target, releasing material that exposed 34 workers to low-dose radiation. A malfunction of the beam extraction unit was blamed, and an investigation is under way. All experiments up to the end of July are cancelled. J-PARC was already scheduled to close from August this year until late January 2014 for maintenance.China in space China launched its fifth crewed space mission on 11 June. The Shenzhou 10 space capsule, carrying three astronauts, is scheduled to dock with the country’s orbiting Tiangong 1 space module on 13 June, and aims to return to Earth on 26 June. It will be the last mission to Tiangong 1. China plans to launch two more modules before 2016, in the run-up to building a crewed space station by 2020 (see Nature 473, 14–15; 2011).
USGS
RESEARCH
Eye in the sky The US Geological Survey (USGS) says that data from its latest environmental satellite, Landsat 8, are now publicly available (at go.nature.com/u81wkh; shown, an image over Northwest Arctic Borough in Alaska). The US$855-million spacecraft extends the world’s longest continuous Earth-observation project, which has documented global land-use trends through more than 3.7 million images dating back to 1972. Landsat 8 will collect at least 400 images per day at several visible and near-infrared frequencies, covering the planet every 16 days. The USGS has accommodated 11 million downloads since 2008.How to cut carbon With carbon emissions climbing by 1.4% to 31.6 gigatonnes in 2012, the world is headed for a long-term temperature rise of 3.6–5.3 °C, said the International Energy Agency in a 10 June report. The agency, based in Paris, endorsed four cost-effective policies to help set the world on path to a 2 °C rise. Its major recommendation is the adoption of energy-efficiency measures such as performance standards for lighting, heating and road vehicles. Other policies involve limiting the construction and use of inefficient coal-fired power plants; minimizing methane leaks from the oil and gas industry; and phasing out fossil-fuel subsidies.
POLICY
Gun research The US Institute of Medicine (IOM) has recommended a broad firearms-research agenda for the Centers for Disease Control and Prevention (CDC) in Atlanta, Georgia. The 5 June IOM report poses questions on topics from the value of background checks to the influence of violent media and games on gun-related violence. The CDC requested the report after US President Barack Obama made an order in January for it to resume research on gun violence, which the agency had stopped in 1996 when Congress forbade it from using money to “advocate or promote” gun control. See go.nature.com/rufroe for more.Brazil emissions Brazil’s greenhouse-gas emissions fell by nearly 39% between 2005 and 2010, according to an inventory released on 5 June by the country’s government. The sharp drop was entirely due to falling rates of deforestation. However, it was tempered by rising emissions from the agriculture and energy sectors — a concern if Brazil wants to cut emissions further. Overall, the country is on track to meet goals announced at the 2009 United Nations climate summit in Copenhagen. See go.nature.com/xll3ht for more.
Watchdog backs off The US federal office that punishes breaches in human-research protections said on 5 June that it would not issue sanctions over a controversial university study on how best to treat premature infants with oxygen. In March, the Office for Human Research Protections had said that investigators in the study, which was overseen by the University of Alabama at Birmingham, did not sufficiently inform parents of the risks to infants in the trial. In its letter last week, the office said that the issues raised were complex enough to require new guidance for future studies.
Grey-wolf revival Grey wolves (Canis lupus), once on the verge of extinction, have recovered sufficiently to be removed from the federal list of threatened and endangered species, the US Fish and Wildlife Service (FWS) proposed on 7 June. That would return management of the animals to state wildlife agencies. The FWS says that wolves are expanding their range and have exceeded population targets by up to 300%, but environmentalists fear that state hunting initiatives will inhibit that recovery. The FWS proposal would maintain federal protection for the Mexican wolf in the southwest.
Montreal accord China agreed on 8 June that it will “work together” with the United States and other countries to use the Montreal Protocol to regulate the potent greenhouse gases known as hydrofluorocarbons. Introduced to replace the ozone-destroying compounds outlawed by the Montreal treaty, these refrigerants are currently managed under the United Nations climate framework because of their greenhouse effects. Many argue that they would be phased out faster and more cheaply under the Montreal treaty — a view that China had opposed until the 8 June agreement.
Axel Griesch/MPS
PEOPLE
Max Planck chief Martin Stratmann (pictured), a chemist at the Max Planck Institute for Iron Research in Düsseldorf, Germany, was elected on 6 June as the next president of the Max Planck Society in Munich, Germany’s largest non-university basic-research organization. Stratmann, 59, will take office in June next year, replacing developmental biologist Peter Gruss, who has presided over the Max Planck Society since 2002. The society runs more than 80 research institutes in Germany, with an overall budget this year of about €2 billion (US$2.6 billion). See go.nature.com/1jccau for more.BUSINESS
Science networking A professional networking site for researchers has raised US$35 million from investors including Microsoft co-founder Bill Gates. ResearchGate, headquartered in Berlin, was founded in 2008 by two virologists and says it now has more than 2.9 million members. It is one of a number of sites (including Academia.edu and Mendeley) that aim to be hubs for scientists to connect and share publications. ResearchGate announced the latest funding on 4 June, but declined to disclose investment raised in two previous funding rounds.Ups and downs Pharmaceutical firm AstraZeneca will pay US$560 million up front for Pearl Therapeutics in Redwood City, California, which is developing an inhaled treatment for lung conditions such as bronchitis and emphysema (collectively known as chronic obstructive pulmonary disease). London-based AstraZeneca announced the purchase (which could cost up to $1.15 billion if other milestones are met) on 10 June. Six days earlier, it said that it had pulled the plug on a once-promising rheumatoid arthritis drug, fostamatinib, after a series of late-stage clinical-trial failures. The company returned licensing rights for the drug to biotechnology firm Rigel in South San Francisco, California, from whom it bought the rights for more than US$100 million in 2010 (see Nature http://doi.org/fcxh6c; 2010).
Diabetes debate Advisers to the US Food and Drug Administration say that the agency should ease its restrictions on access to Avandia (rosiglitazone), a diabetes drug linked to increased heart risk. Three years ago, US regulators sharply curtailed access to the drug, which is made by London-based GlaxoSmithKline. European authorities pulled the drug from the market altogether (see Nature 467, 505; 2010). But the advisory committee, meeting on 6 June, noted that a re-analysis of a pivotal clinical trial suggested that people taking the drug were not more likely than others to die from heart complications. See go.nature.com/4zlswa for more.
TREND WATCH
A government report on the status of the US oceanographic fleet says that fuel costs for research ships have increased by 400% since 2003, and that pressure on budgets has led to some US vessels being disposed of or laid up. As vessels are retired, the fleet is set to shrink rapidly unless new ships are built or old ones overhauled (see chart). Even new vessels currently being built will not stem the fleet’s decline if they enter service as scheduled. See go.nature.com/fvcs5z for more.COMING UP
17 JuneThe European Commission, the European Parliament and the Council of the European Union negotiate the final details of their 2014–20 research-funding programme, Horizon 2020.
17–21 June
The latest research into detecting nuclear explosions is presented at a conference hosted by the Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization in Vienna.
go.nature.com/xtgtso
- Journal name:
- Nature
- Volume:
- 498,
- Pages:
- 142–143
- Date published:
- ()
- DOI:
- doi:10.1038/498142a
For the best commenting experience, please login or register as a user and agree to our Community Guidelines. You will be re-directed back to this page where you will see comments updating in real-time and have the ability to recommend comments to other users.
சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ஆள்தேவை! ! !
சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ஆள்தேவை! ! ! !
சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ஆள்எடுக்கிறார்கள். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம ். விண்ணப்பிக்ககடைசி நாள் 05.07.2013.
சகோதரர்களே தயவுசெய்து வேலையில்லாமல் உள்ள நம் சகோதரர்களிடம் தெரியப்படுத்தவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
http:// chennaimetrorail.gov.in/ cmrl_ta/careers.php
SHARE THIS INFORMATION WITH YOUR FRIENDS
சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ஆள்எடுக்கிறார்கள். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம ். விண்ணப்பிக்ககடைசி நாள் 05.07.2013.
சகோதரர்களே தயவுசெய்து வேலையில்லாமல் உள்ள நம் சகோதரர்களிடம் தெரியப்படுத்தவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
http://
SHARE THIS INFORMATION WITH YOUR FRIENDS
Tuesday, 11 June 2013
85 நாட்களில் விளையும் புதிய மக்காச்சோளம் கண்டுபிடிப்பு|85 days, resulting in the discovery of new maize - Dinakaran
அகமதாபாத்: குஜராத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்காக 85 நாட்களுக்குள்ளேயே அறுவடைக்கு தயாராகிவிடும் புதிய மஞ்சள் நிற
மக்காச்சோளத்தை அனந்த் விவசாய பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. குஜராத்தில் 4.23 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு 6 லட்சம் டன் சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. பழங்குடியின மக்கள் பெரும்பாலும் சோளத்தைதான் பயிரிடுகின்றனர். இவர்கள் பயிரிடும் சோளம், அறுவடைக்கு தயாராக குறைந்தபட்சம் 120 நாட்கள் வரை ஆகின்றன.
குஜராத் மாநில பழங்குடியின மக்களுக்காக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹிசார் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஹைகுவாலிட்டி புரோட்டீன் மைஜ்-1 என்ற பெயரில் புதிய மக்காச்சோளம் கண்டுபிடித்து அளிக்கப்பட்டது. இந்த மக்காச்சோளம் உட்பட வேறு எந்த சோளத்தையும் விட அதிகளவில் விளையக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் புதிய சோளத்தை அனந்த் விவசாய பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது. இதற்கு குஜராத் அனந்த் மஞ்சள் ஹைபிரிட் மைஜ்-1 (கேயம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. மற்ற வகை மக்காச்சோளம், ஒரு ஹெக்டேரில் அதிகபட்சமாக 1,439 கிலோ விளைகின்றன. ஆனால், கேயம் சோளம், ஒரு ஹெக்டேருக்கு 4,000 கிலோ வரை விளையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 85 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும் என்றும், காரீப் பருவத்தில் பழங்குடியினர் பகுதியில் பெய்யும் அதிகளவு மழையையும் இது தாக்குப்பிடிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
85 நாட்களில் விளையும் புதிய மக்காச்சோளம் கண்டுபிடிப்பு|85 days, resulting in the discovery of new maize - Dinakaran
குஜராத் மாநில பழங்குடியின மக்களுக்காக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹிசார் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஹைகுவாலிட்டி புரோட்டீன் மைஜ்-1 என்ற பெயரில் புதிய மக்காச்சோளம் கண்டுபிடித்து அளிக்கப்பட்டது. இந்த மக்காச்சோளம் உட்பட வேறு எந்த சோளத்தையும் விட அதிகளவில் விளையக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் புதிய சோளத்தை அனந்த் விவசாய பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது. இதற்கு குஜராத் அனந்த் மஞ்சள் ஹைபிரிட் மைஜ்-1 (கேயம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. மற்ற வகை மக்காச்சோளம், ஒரு ஹெக்டேரில் அதிகபட்சமாக 1,439 கிலோ விளைகின்றன. ஆனால், கேயம் சோளம், ஒரு ஹெக்டேருக்கு 4,000 கிலோ வரை விளையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 85 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும் என்றும், காரீப் பருவத்தில் பழங்குடியினர் பகுதியில் பெய்யும் அதிகளவு மழையையும் இது தாக்குப்பிடிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
85 நாட்களில் விளையும் புதிய மக்காச்சோளம் கண்டுபிடிப்பு|85 days, resulting in the discovery of new maize - Dinakaran
நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடிவமைப்பு குறைந்த மின்சாரத்தில் ஒளிரும்
தரங்கம்பாடி: காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார். அவரது சிந்தனையில் உதித்த தெரு விளக்குக்கு நாகை மாவட் டம் தரங்கம்பாடியில் இயங்கி வரும் ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜெயராஜ், முரளி மற்றும் கீழகாசாகுடி ஆத்மாலயா பள்ளி ஆசிரியர்கள் வடிவம் கொடுத்தனர். இதையடுத்து இரவு நேரமானால் ஒளிரத் து வங்கி, காலையில் வெளிச்சம் வந்தவுடன் அணைந்து விடும் வகையிலான நவீன தானியங்கி தெரு விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி ஹர்சதா கூறியதாவது: மின்தட்டுப்பாட்டை குறைக்க புதிய கருவியை வடிவமைக்க வேண்டும் என்று சிந்தித்தேன்.
அப்பொழுது உருவானதுதான் இந்த புதிய முயற்சி. மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதில் தெரு விளக்குகளுக்கு முக்கிய பங்கு உண்டு. எல்இடி பல்பை பயன்படுத்தி, இந்த தானியங்கி தெருவிளக்கை உரு வாக்கியுள்ளேன். இந்த தெருவிளக்கு வெளிச்சத்தின் தன்மைகேற்ப செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எல்டிஆர் என்ற அமைப்பு இதற்கு உதவு கிறது. இருள் தொடங்கியதும் தானாகவே ஒளிரத் தொடங்கும் இந்த தெருவிளக்கில் 5 வாட் மற்றும் 30 வாட் திறனுள்ள 2 எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள் ளது. மனிதர்கள் மற்றும் வாகனங்கள் போன்றவை தெரு விளக்கு இருக்கும் இடத்தை நெருங்கும் போது 30 வாட் திறன் கொ ண்ட பல்பு தானாகவே பிரகாசமாக ஒளிர ஆரம்பிக்கும். மற்ற நேரங்களில் 5 வாட்ஸ் பல்பு மட்டும் குறைந்த வெளிச்சத்தில் ஒளிர்ந்துகொண்டு இருக்கும். இதன் மூலம் மின்சாரத்தை பெருமளவில் சேமிக்கலாம். பராமரிப்பு தேவை யே இல்லாத இந்த தெரு விளக்கு பயன்பாட்டுக்கு வந்தால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
அப்பொழுது உருவானதுதான் இந்த புதிய முயற்சி. மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதில் தெரு விளக்குகளுக்கு முக்கிய பங்கு உண்டு. எல்இடி பல்பை பயன்படுத்தி, இந்த தானியங்கி தெருவிளக்கை உரு வாக்கியுள்ளேன். இந்த தெருவிளக்கு வெளிச்சத்தின் தன்மைகேற்ப செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எல்டிஆர் என்ற அமைப்பு இதற்கு உதவு கிறது. இருள் தொடங்கியதும் தானாகவே ஒளிரத் தொடங்கும் இந்த தெருவிளக்கில் 5 வாட் மற்றும் 30 வாட் திறனுள்ள 2 எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள் ளது. மனிதர்கள் மற்றும் வாகனங்கள் போன்றவை தெரு விளக்கு இருக்கும் இடத்தை நெருங்கும் போது 30 வாட் திறன் கொ ண்ட பல்பு தானாகவே பிரகாசமாக ஒளிர ஆரம்பிக்கும். மற்ற நேரங்களில் 5 வாட்ஸ் பல்பு மட்டும் குறைந்த வெளிச்சத்தில் ஒளிர்ந்துகொண்டு இருக்கும். இதன் மூலம் மின்சாரத்தை பெருமளவில் சேமிக்கலாம். பராமரிப்பு தேவை யே இல்லாத இந்த தெரு விளக்கு பயன்பாட்டுக்கு வந்தால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
முதல் மாற்றான் இரட்டையர்!
‘கருமுட்டை இரண்டாகப் பிரிந்து விடுவதால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன’ என்பதை விஞ்ஞானிகள் வெகு காலத்துக்கு முன்பே கண்டு பிடித்துவிட்டனர். ஆனால் அவர்களை வாட்டிய முக்கியமான கேள்வி, ‘சில இரட்டையர்கள் மட்டும் ஏன் ஒட்டிப் பிறக்கிறார்கள்?’ என்பதுதான். ஒருவழியாக அதற்கும் விடை கிடைத்தது.
எதனால் இரட்டைக் குழந்தைகளில் சில ஒட்டிப் பிறக்கின்றன? அறிவியல் இதற்கு இரண்டு வித காரணங்களைக் கூறுகிறது. ஒன்று, பல விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபிஷன் (Fission) தியரி. இதன்படி கருமுட்டை இரண்டு தனித்தனிக் குழந்தைகளாகப் பிரிவதற்கு முயற்சிக்கும்போது, அந்த முயற்சியின் நடுவே எதனாலோ தடை ஏற்பட, இதன் காரணமாக இரட்டையர்கள் ஒட்டிப் பிறக்கிறார்கள்.
இரண்டாவது, ஃப்யூஷன் (Fusion) தியரி. இது நீண்டகாலமாகவே சில விஞ்ஞானிகளால் கூறப்பட்டு வருகிறது. இதன்படி கருத்தரித்த முட்டை தொடக்கத்தில் இரண்டாகப் பிரிந்து, இரண்டு தனித்தனி குழந்தைகளாகத்தான் உருவாகின்றன. ஆனால், கருப்பையில் அருகருகே இருக்கும்போது இந்த இரண்டு கருக்களும் ஏதோ ஒரு பகுதியில் ஒன்றோடொன்று இணைந்து விடுகின்றன. ‘மாற்றான்’ திரைப்படத்தில் வருவதுபோல ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் மிகவும் அரிதானவர்கள் என்பது தெரிந்தது தான். உயிரோடு பிறக்கும் குழந்தைகளில் இரண்டு லட்சத்திற்கு ஒருவர்தான் (அதாவது இரண்டு பேர்தான்!) இப்படிப் பிறக்கிறார்கள். இப்படிப் பிறக்கும் இரட்டையர்களில் 85 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு மேல் உயிரோடு இருப்பதில்லை.
ஒட்டிப் பிறக்காத இரட்டையர்களில் ஒருவர் ஆணாகவும், ஒருவர் பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால் ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் இருவருமே ஆண்களாகவோ அல்லது இருவருமே பெண்களாகவோதான் இருப்பார்கள். காரணம், அவர்கள் ஒரே கரு முட்டையிலிருந்து உருவானவர்கள். பெரும்பாலும் இப்படி பெண்கள் பிறப்பதற்கே வாய்ப்பு அதிகம். இந்த மதம் அல்லது இந்த இனத்தைச் சேர்ந்தவர்களிடையேதான் ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் அதிகம் என்று எதுவும் கிடையாது. உலகெங்கும் இப்படிப் பிறக்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற சயாம் இரட்டையர்களே முதன் முதலில் ஒட்டிப் பிறந்தவர்கள் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. சரித்திரப் பதிவுகளின்படி முதன்முதலில் ஒட்டிய இரட்டையர்கள் பிறந்தது, அர்மீனியாவில்தான்.
அங்கு இரண்டு ஆண் குழந்தைகள் இடுப்பிலிருந்து வயிறு வரை ஒட்டிப் பிறந்தார்கள். அறுவை சிகிச்சை மூலம் அவர்களை பிரிக்கும் முயற்சியில், ஒரு குழந்தை இறந்துவிட்டது. அடுத்த மூன்றே நாட்களில் மற்றொரு குழந்தையும் இறந்து விட்டது. கி.பி 1100ல் இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் பிறந்த மேரியும், எலிசாவும் இடுப்பிலிருந்து தோள் வரை ஒட்டிப் பிறந்தவர்கள். ஈருயிர் ஓர் உடலாக 34 வருடங்கள் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒருத்தி இறந்துவிட, மற்றவளும் அடுத்த சில மணி நேரங்களிலேயே இறந்தாள். இறப்பதற்கு முன், ‘‘நாங்கள் ஒன்றாகவே வந்தோம். ஒன்றாகவே செல்வோம்’’ என்றாளாம். ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக முதன் முதலில் பிரிக்க முடிந்தது கி.பி 1689ல்தான். ஜெர்மானிய மருத்துவர் கோனிக் என்பவர் இந்தச் சாதனையைச் செய்தார். இப்போது பிரபல சயாம் இரட்டையருக்கு வருவோம்.
எங்க், சாங்க் என்று பெயரிடப்பட்ட இவர்கள் இருவரும் தாய்லாந்தில் (இந்த நாட்டின் அப்போதைய பெயர்தான் சயாம்) 1811ல் பிறந்தார்கள். சிறு வயதில் வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருந்தார்கள். பின்னர் தங்களையே கண்காட்சிப் பொருளாக ஆக்கிக் கொண்டு, உலகெங்கும் வலம் வந்தார்கள். இறுதியில் அமெரிக்காவில் குடி புகுந்தனர். இரு சகோதரிகளை மணந்து கொண்டு, இரண்டு டஜன் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். தங்களது 63வது வயதில் இறந்தனர். அவர்களின் வம்சாவளியில் இரட்டையரும் உண்டு. ஆனால் ஒட்டிப் பிறக்கவில்லை. தலையோடு ஒட்டிப் பிறந்த முதல் இரட்டையர்கள் பிறந்தது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில். இருவருக்கும் தனித்தனி மூளைகள் என்றாலும், ஒரே ரத்த ஓட்டம்தான். இந்தச் சகோதரிகள் பின்னாளில் பாடகிகளாக உருவெடுத்தனர். நர்ஸிங் கல்வியில் சேர்ந்தனர். ஆனால் பட்டம் பெறுவதற்கு சில மாதங்களுக்குமுன் அவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
எதனால் இரட்டைக் குழந்தைகளில் சில ஒட்டிப் பிறக்கின்றன? அறிவியல் இதற்கு இரண்டு வித காரணங்களைக் கூறுகிறது. ஒன்று, பல விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபிஷன் (Fission) தியரி. இதன்படி கருமுட்டை இரண்டு தனித்தனிக் குழந்தைகளாகப் பிரிவதற்கு முயற்சிக்கும்போது, அந்த முயற்சியின் நடுவே எதனாலோ தடை ஏற்பட, இதன் காரணமாக இரட்டையர்கள் ஒட்டிப் பிறக்கிறார்கள்.
இரண்டாவது, ஃப்யூஷன் (Fusion) தியரி. இது நீண்டகாலமாகவே சில விஞ்ஞானிகளால் கூறப்பட்டு வருகிறது. இதன்படி கருத்தரித்த முட்டை தொடக்கத்தில் இரண்டாகப் பிரிந்து, இரண்டு தனித்தனி குழந்தைகளாகத்தான் உருவாகின்றன. ஆனால், கருப்பையில் அருகருகே இருக்கும்போது இந்த இரண்டு கருக்களும் ஏதோ ஒரு பகுதியில் ஒன்றோடொன்று இணைந்து விடுகின்றன. ‘மாற்றான்’ திரைப்படத்தில் வருவதுபோல ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் மிகவும் அரிதானவர்கள் என்பது தெரிந்தது தான். உயிரோடு பிறக்கும் குழந்தைகளில் இரண்டு லட்சத்திற்கு ஒருவர்தான் (அதாவது இரண்டு பேர்தான்!) இப்படிப் பிறக்கிறார்கள். இப்படிப் பிறக்கும் இரட்டையர்களில் 85 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு மேல் உயிரோடு இருப்பதில்லை.
ஒட்டிப் பிறக்காத இரட்டையர்களில் ஒருவர் ஆணாகவும், ஒருவர் பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால் ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் இருவருமே ஆண்களாகவோ அல்லது இருவருமே பெண்களாகவோதான் இருப்பார்கள். காரணம், அவர்கள் ஒரே கரு முட்டையிலிருந்து உருவானவர்கள். பெரும்பாலும் இப்படி பெண்கள் பிறப்பதற்கே வாய்ப்பு அதிகம். இந்த மதம் அல்லது இந்த இனத்தைச் சேர்ந்தவர்களிடையேதான் ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் அதிகம் என்று எதுவும் கிடையாது. உலகெங்கும் இப்படிப் பிறக்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற சயாம் இரட்டையர்களே முதன் முதலில் ஒட்டிப் பிறந்தவர்கள் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. சரித்திரப் பதிவுகளின்படி முதன்முதலில் ஒட்டிய இரட்டையர்கள் பிறந்தது, அர்மீனியாவில்தான்.
அங்கு இரண்டு ஆண் குழந்தைகள் இடுப்பிலிருந்து வயிறு வரை ஒட்டிப் பிறந்தார்கள். அறுவை சிகிச்சை மூலம் அவர்களை பிரிக்கும் முயற்சியில், ஒரு குழந்தை இறந்துவிட்டது. அடுத்த மூன்றே நாட்களில் மற்றொரு குழந்தையும் இறந்து விட்டது. கி.பி 1100ல் இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் பிறந்த மேரியும், எலிசாவும் இடுப்பிலிருந்து தோள் வரை ஒட்டிப் பிறந்தவர்கள். ஈருயிர் ஓர் உடலாக 34 வருடங்கள் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒருத்தி இறந்துவிட, மற்றவளும் அடுத்த சில மணி நேரங்களிலேயே இறந்தாள். இறப்பதற்கு முன், ‘‘நாங்கள் ஒன்றாகவே வந்தோம். ஒன்றாகவே செல்வோம்’’ என்றாளாம். ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக முதன் முதலில் பிரிக்க முடிந்தது கி.பி 1689ல்தான். ஜெர்மானிய மருத்துவர் கோனிக் என்பவர் இந்தச் சாதனையைச் செய்தார். இப்போது பிரபல சயாம் இரட்டையருக்கு வருவோம்.
எங்க், சாங்க் என்று பெயரிடப்பட்ட இவர்கள் இருவரும் தாய்லாந்தில் (இந்த நாட்டின் அப்போதைய பெயர்தான் சயாம்) 1811ல் பிறந்தார்கள். சிறு வயதில் வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருந்தார்கள். பின்னர் தங்களையே கண்காட்சிப் பொருளாக ஆக்கிக் கொண்டு, உலகெங்கும் வலம் வந்தார்கள். இறுதியில் அமெரிக்காவில் குடி புகுந்தனர். இரு சகோதரிகளை மணந்து கொண்டு, இரண்டு டஜன் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். தங்களது 63வது வயதில் இறந்தனர். அவர்களின் வம்சாவளியில் இரட்டையரும் உண்டு. ஆனால் ஒட்டிப் பிறக்கவில்லை. தலையோடு ஒட்டிப் பிறந்த முதல் இரட்டையர்கள் பிறந்தது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில். இருவருக்கும் தனித்தனி மூளைகள் என்றாலும், ஒரே ரத்த ஓட்டம்தான். இந்தச் சகோதரிகள் பின்னாளில் பாடகிகளாக உருவெடுத்தனர். நர்ஸிங் கல்வியில் சேர்ந்தனர். ஆனால் பட்டம் பெறுவதற்கு சில மாதங்களுக்குமுன் அவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே டிராபிக் போலீசார் ஓவர் ஸ்பீடு என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ்டியன் டாப்ளர் (Christian Andreas Doppler). ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலி ருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார்.
நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே டிராபிக் போலீசார் ஓவர் ஸ்பீடு என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ்டியன் டாப்ளர் (Christian Andreas Doppler). ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலி ருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார்.
அறிவியலில் அன்று ஆராயப்படாத துறைகள் அதிகம் இருக்க, அசையும் பொருள்கள் வெளிவிடும் ஒளியைப் பற்றி அதிகம் சிந்தித்தார் டாப்ளர். பைனரி ஸ்டார்ஸ் எனப்படும் இரட்டை விண்மீன்கள் வண்ண வண்ண ஒளியை வெளியிடுவது ஏன் என்பது பற்றி ஆராய்ந்து, தனது 39வது வயதில் ஓர் ஆய்வை அவர் வெளியிட்டார். ஒளியைப் பற்றி சிந்தித்த டாப்ளர், ஒலியின் பக்கமும் திரும்பினார். மிக சத்தமாக பாட்டு இசைத்துக் கொண்டே நெடுஞ்சாலையில் ஒரு கார் பறக்கிறதென்று வையுங்கள். அது நம் காதுகளுக்கு அனுப்பும் ஒலி அலை, தூரத்துக்குத் தக்கபடி, அந்தக் கார் பயணிக்கும் வேகத்துக்குத் தக்கபடி மாறுகிறதல்லவா? சிம்பிளாகச் சொல்லப் போனால், இந்தச் சிறு மாறுபாடுதான் டாப்ளர் எஃபெக்ட்.
இந்த ஒலி அலை மாறுபாட்டை வைத்தே தூரத்தில் செல்லும் ஒரு வாகனம் எவ்வளவு வேகத்தில் போகிறது, அது என்ன எடை கொண்ட வாகனம், எவ்வளவு உயரம் என எல்லாவற்றையும் கணக்கிட முடிந்தது டாப்ளரால். அட, டிராபிக் போலீஸ் வசூல் செய்ய மட்டுமல்ல... ராணுவக் களங்களில் எதிரியின் விமானம் அல்லது ஏவுகணை தம்மை நெருங்குவதை அறிந்து விழித்துக் கொள்ளவும் இந்த டாப்ளர் விளைவுதான் கைகொடுக்கிறது. இந்த ஒப்பற்ற கண்டுபிடிப்பு மட்டுமின்றி, கணிதம், இயற்பியல், இயந்திரவியல், வானியல் சார்ந்த 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்ட டாப்ளர், வியன்னா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வு நிறுவனத் தலைவராகவும் உயர்ந்தார். சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட டாப்ளர், 1853ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி இத்தாலியின் வெனிஸ் நகரில் தனது 49வது வயதில் மரணமடைந்தார். விண்ணியலைத் தவிரவும் 12 அறிவியல் துறைகளில் அடிப்படையாக இருக்கும் டாப்ளரின் கண்டு பிடிப்பு, கண்டுபிடிப்புகளில் எல்லாம் ‘டாப்’ என்று அடித்துச் சொல்லலாம் அல்லவா!
அறிவியலில் அன்று ஆராயப்படாத துறைகள் அதிகம் இருக்க, அசையும் பொருள்கள் வெளிவிடும் ஒளியைப் பற்றி அதிகம் சிந்தித்தார் டாப்ளர். பைனரி ஸ்டார்ஸ் எனப்படும் இரட்டை விண்மீன்கள் வண்ண வண்ண ஒளியை வெளியிடுவது ஏன் என்பது பற்றி ஆராய்ந்து, தனது 39வது வயதில் ஓர் ஆய்வை அவர் வெளியிட்டார். ஒளியைப் பற்றி சிந்தித்த டாப்ளர், ஒலியின் பக்கமும் திரும்பினார். மிக சத்தமாக பாட்டு இசைத்துக் கொண்டே நெடுஞ்சாலையில் ஒரு கார் பறக்கிறதென்று வையுங்கள். அது நம் காதுகளுக்கு அனுப்பும் ஒலி அலை, தூரத்துக்குத் தக்கபடி, அந்தக் கார் பயணிக்கும் வேகத்துக்குத் தக்கபடி மாறுகிறதல்லவா? சிம்பிளாகச் சொல்லப் போனால், இந்தச் சிறு மாறுபாடுதான் டாப்ளர் எஃபெக்ட்.
இந்த ஒலி அலை மாறுபாட்டை வைத்தே தூரத்தில் செல்லும் ஒரு வாகனம் எவ்வளவு வேகத்தில் போகிறது, அது என்ன எடை கொண்ட வாகனம், எவ்வளவு உயரம் என எல்லாவற்றையும் கணக்கிட முடிந்தது டாப்ளரால். அட, டிராபிக் போலீஸ் வசூல் செய்ய மட்டுமல்ல... ராணுவக் களங்களில் எதிரியின் விமானம் அல்லது ஏவுகணை தம்மை நெருங்குவதை அறிந்து விழித்துக் கொள்ளவும் இந்த டாப்ளர் விளைவுதான் கைகொடுக்கிறது. இந்த ஒப்பற்ற கண்டுபிடிப்பு மட்டுமின்றி, கணிதம், இயற்பியல், இயந்திரவியல், வானியல் சார்ந்த 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்ட டாப்ளர், வியன்னா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வு நிறுவனத் தலைவராகவும் உயர்ந்தார். சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட டாப்ளர், 1853ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி இத்தாலியின் வெனிஸ் நகரில் தனது 49வது வயதில் மரணமடைந்தார். விண்ணியலைத் தவிரவும் 12 அறிவியல் துறைகளில் அடிப்படையாக இருக்கும் டாப்ளரின் கண்டு பிடிப்பு, கண்டுபிடிப்புகளில் எல்லாம் ‘டாப்’ என்று அடித்துச் சொல்லலாம் அல்லவா!
அறிவியல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘ஃபிரஷ் டர்க்கி’. வான்கோழி இனத்தைச் சேர்ந்த இப்பறவை
வெப்பம் ஒரு செல்சியஸ் அதிகரித்தாலும் குறைந்தாலும் அதை சட்டென்று கண்டுபிடித்து விடும் பறவை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘ஃபிரஷ் டர்க்கி’. வான்கோழி இனத்தைச் சேர்ந்த இப்பறவை, இனப்பெருக்க காலத்தில் தன் முட்டையை மிகச் சரியாக 33 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்துப் பாதுகாக்கும். இதற்காகவே பெண் பறவை ஒரு மண் மேட்டை உருவாக்கி, அதைச் சுற்றிலும் முட்டையிடும். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவர ஆறு மாதங்கள் ஆகும். இந்த ஆறு மாத காலமும் மண்மேட்டின் வெப்ப நிலையை இரவும், பகலும், கோடை மற்றும் குளிர்காலங்களிலும் ஒரே சீராகப் பாதுகாக்கும் கடமை ஆண் பறவையினுடையது.
வெப்பம் அதிகமாகி விட்டால் இவை மண் மேட்டில் காற்றுத் துளைகளைப் போடும். இன்னும் வெப்பம் அதிகரித்தால் முட்டையை குளிர்ந்த மணலால் மூடிப் பாதுகாக்கும். மரங்களிலிருந்து விழும் இலை, பழம் போன்றவற்றை உணவாகக் கொள்ளும் இந்த ‘தெர்மாமீட்டர்’ பறவை, தன் தலை, பாதங்கள் அல்லது அலகினால் தட்பவெப்பநிலை மாற்றத்தை உணருவதாகச் சொல்லப்படுகிறது. என்றாலும் இதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. நம்ம ஊருக்குக் கூட்டிட்டு வந்தா, இந்தப் பறவை ஃப்ரிட்ஜுக்குள்ளதான் முட்டை போடணும்!
வெப்பம் அதிகமாகி விட்டால் இவை மண் மேட்டில் காற்றுத் துளைகளைப் போடும். இன்னும் வெப்பம் அதிகரித்தால் முட்டையை குளிர்ந்த மணலால் மூடிப் பாதுகாக்கும். மரங்களிலிருந்து விழும் இலை, பழம் போன்றவற்றை உணவாகக் கொள்ளும் இந்த ‘தெர்மாமீட்டர்’ பறவை, தன் தலை, பாதங்கள் அல்லது அலகினால் தட்பவெப்பநிலை மாற்றத்தை உணருவதாகச் சொல்லப்படுகிறது. என்றாலும் இதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. நம்ம ஊருக்குக் கூட்டிட்டு வந்தா, இந்தப் பறவை ஃப்ரிட்ஜுக்குள்ளதான் முட்டை போடணும்!
அறிவியல்
அதிரை கனரா வங்கியில் கணினிப் பழுதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதி ! 11/06/2013
அதிரை கனரா வங்கியில் கணினிப் பழுதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதி !
அதிரை ஈ.சி.ஆர்.சாலையில் புதுப்பொலிவுடன் இயங்கி வருகிறது கனரா வங்கி. இவ்வங்கியில் பொதுமக்கள், தொழில் அதிபர்கள், விவசாயிகள், தனியார் கம்பெனி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மகளீர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் சேமிப்புகணக்கு துவக்கியுள்ளனர்.
தினசரி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இவ்வங்கியில் இன்று காலை கணினி சர்வர் திடீரென பழுதடைந்தது. இதனால் பணம் போட, எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டனர். பணம் எடுக்க வந்த பெரும்பாலானோர் நீண்ட நேரம் வங்கியின் வளாகத்தில் காத்திருந்தனர்.
தினசரி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இவ்வங்கியில் இன்று காலை கணினி சர்வர் திடீரென பழுதடைந்தது. இதனால் பணம் போட, எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டனர். பணம் எடுக்க வந்த பெரும்பாலானோர் நீண்ட நேரம் வங்கியின் வளாகத்தில் காத்திருந்தனர்.
அமெரிக்காவில் 200 மைல் வேகத்தில் பெரும் சூறாவளி: பள்ளிக் குழந்தைகள் உள்பட 51 பேர் பலி
அமெரிக்காவில் 200 மைல் வேகத்தில் பெரும் சூறாவளி: பள்ளிக் குழந்தைகள் உள்பட 51 பேர் பலி
சீனாவில் தொழில் தொடங்க வேண்டும்! இந்திய தொழிலதிபர்களுக்கு, சீனப்பிரதமர் அழைப்பு!!
சீனாவில் தொழில் தொடங்க முன்வருமாறு இந்திய தொழிலதிபர்களுக்கு சீன பிரதமர் லீ கெஹியாங் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனப்பிரதமர் லீ ...கெஹியாங் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி ஆகியோரை சந்தித்துவிட்டு இன்று டெல்லியில் தொழிலதிபர்களிடையே பேச்சு நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் தொழிலதிபர்களை சந்தித்து பேசிய சீனப்பிரதமர் லீ, இந்தி;ய தொழிலதிபர்கள் சீனாவில் தொழில் தொடங்க முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இரு நாடுகளின் எல்லை பிரச்சினையில், இருநாடுகளும் ஏற்கும் வகையில் நல்ல தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.See More
சீனாவில் தொழில் தொடங்க முன்வருமாறு இந்திய தொழிலதிபர்களுக்கு சீன பிரதமர் லீ கெஹியாங் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனப்பிரதமர் லீ ...கெஹியாங் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி ஆகியோரை சந்தித்துவிட்டு இன்று டெல்லியில் தொழிலதிபர்களிடையே பேச்சு நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் தொழிலதிபர்களை சந்தித்து பேசிய சீனப்பிரதமர் லீ, இந்தி;ய தொழிலதிபர்கள் சீனாவில் தொழில் தொடங்க முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இரு நாடுகளின் எல்லை பிரச்சினையில், இருநாடுகளும் ஏற்கும் வகையில் நல்ல தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.See More
இராமேஸ்வரம் 10/06/2013
இராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று! பாம்பன் பாலத்தில் செல்லும் ரயில்கள் மிக மெதுவாக இயக்கம்!!
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. காற்றின் காரணமாக கடல் அலைகளும் உயரமாக... எழுகின்றன. சுமார் 6 அடி உயரத்தில் கடல் அலைகள் எழுந்ததால்; நேற்று 2 பேர் அலையில் சிக்கி உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை காற்றின் வேகம் 50 கிலோ மீட்டர் அளவில் இருந்ததால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து சென்னை புறப்பட்ட ரெயில், மதுரை பாசஞ்சர் ரெயில் போன்றவை பாதுகாப்பு காரணமாக பாம்பன் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட ரெயில்கள் காற்றின் வேகம் குறைந்த பின்பு பாம்பன் பாலம் வழியே செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் ரெயில்கள் மிக மெதுவாக ஊர்ந்த நிலைலேயே சென்றன.பலத்த காற்று காரணமாக ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. காற்றின் காரணமாக கடல் அலைகளும் உயரமாக... எழுகின்றன. சுமார் 6 அடி உயரத்தில் கடல் அலைகள் எழுந்ததால்; நேற்று 2 பேர் அலையில் சிக்கி உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை காற்றின் வேகம் 50 கிலோ மீட்டர் அளவில் இருந்ததால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து சென்னை புறப்பட்ட ரெயில், மதுரை பாசஞ்சர் ரெயில் போன்றவை பாதுகாப்பு காரணமாக பாம்பன் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட ரெயில்கள் காற்றின் வேகம் குறைந்த பின்பு பாம்பன் பாலம் வழியே செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் ரெயில்கள் மிக மெதுவாக ஊர்ந்த நிலைலேயே சென்றன.பலத்த காற்று காரணமாக ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள், கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்! நாம் தமிழர் சீமான் கோரிக்கை!!
அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள், கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்! நாம் தமிழர் சீமான் கோரிக்கை!!
தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவை, நெல்லையில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, விசாரணைக்கு... உட்படத்துவது ஏற்கத்தக்கதல்ல, இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் வசிக்கும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பின்னர்; தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது என்று குறிப்பி;ட்டுள்ளார்.
இது தொடர்பாக கோவை கோட்டைமேடு பகுதியில் சோதனை என்ற பெயரில் வந்த கர்நாடக காவல்துறையினர் எந்த பொருளையும் கண்டுபிடிக்காமல் திரும்பியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பீர்முகமது என்பவருடன் தங்கியிருந்ததாக அலியப்பா என்பவரை கர்நாடக காவல்துறை பிடித்துச்சென்று யாருக்கும் தெரியாமலேயே காவலில் வைத்து விசாரித்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர், தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவை, நெல்லையில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, விசாரணைக்கு உட்படத்துவது ஏற்கத்தக்கதல்ல, இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தொடர்ந்தால் இந்திய சமூக வாழ்வில் இருந்து அன்னியப்படும் ஒரு மனநிலை முஸ்லீம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடும் என்பதையும் சீமான் எச்சரித்துள்ளார்.
தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவை, நெல்லையில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, விசாரணைக்கு... உட்படத்துவது ஏற்கத்தக்கதல்ல, இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் வசிக்கும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பின்னர்; தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது என்று குறிப்பி;ட்டுள்ளார்.
இது தொடர்பாக கோவை கோட்டைமேடு பகுதியில் சோதனை என்ற பெயரில் வந்த கர்நாடக காவல்துறையினர் எந்த பொருளையும் கண்டுபிடிக்காமல் திரும்பியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பீர்முகமது என்பவருடன் தங்கியிருந்ததாக அலியப்பா என்பவரை கர்நாடக காவல்துறை பிடித்துச்சென்று யாருக்கும் தெரியாமலேயே காவலில் வைத்து விசாரித்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர், தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவை, நெல்லையில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, விசாரணைக்கு உட்படத்துவது ஏற்கத்தக்கதல்ல, இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தொடர்ந்தால் இந்திய சமூக வாழ்வில் இருந்து அன்னியப்படும் ஒரு மனநிலை முஸ்லீம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடும் என்பதையும் சீமான் எச்சரித்துள்ளார்.
அணுசக்தித்துறையில் இந்தியாவும்-ஜப்பானும், கூட்டு ஒப்பந்தம்! இருநாட்டு பிரதமர்களும் ஒப்புதல்!!
அணுசக்தித்துறையில் இந்தியாவும்-ஜப்பானும், கூட்டு ஒப்பந்தம்! இருநாட்டு பிரதமர்களும் ஒப்புதல்!!
அணுசக்தித்துறையில் இந்தியாவும்-ஜப்பானும் நேற்று கூட்டாக ஒப்பந்தம் செய்தன. இருநாட்டு பிரதமர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பிரதமர் மன்...மோகன்சிங் 3-நாள் அரசுமுறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நேற்று அன்னாட்டு பிரதமர் அபேவை சந்தித்து பேசினார். அணுசக்தித்துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்தனர். பேச்சுவார்த்தையில் இருநாட்டு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு அணுசக்தித்துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, இந்தியாவுக்கு ஜப்பான் பல்வேறு திட்டங்களுக்கு கடனுதவி அளிப்பது ஆகியவை இந்த ஒப்பந்தங்களில் குறிப்பிட தக்கதாகும். பின்னர் இருநாடுகளின் சார்பில், கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
சர்வதேச அணுமூலப்பொருட்கள் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக ஆக்கவும், ஏவுகணை தொழில் நுட்ப கட்டுப்பாட்டு மண்டலத்தில் இந்தியாவை உறுப்பினராக்க ஒத்துழைப்பது போன்ற அம்சங்கள் கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன.See More
அணுசக்தித்துறையில் இந்தியாவும்-ஜப்பானும் நேற்று கூட்டாக ஒப்பந்தம் செய்தன. இருநாட்டு பிரதமர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பிரதமர் மன்...மோகன்சிங் 3-நாள் அரசுமுறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நேற்று அன்னாட்டு பிரதமர் அபேவை சந்தித்து பேசினார். அணுசக்தித்துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்தனர். பேச்சுவார்த்தையில் இருநாட்டு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு அணுசக்தித்துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, இந்தியாவுக்கு ஜப்பான் பல்வேறு திட்டங்களுக்கு கடனுதவி அளிப்பது ஆகியவை இந்த ஒப்பந்தங்களில் குறிப்பிட தக்கதாகும். பின்னர் இருநாடுகளின் சார்பில், கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
சர்வதேச அணுமூலப்பொருட்கள் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக ஆக்கவும், ஏவுகணை தொழில் நுட்ப கட்டுப்பாட்டு மண்டலத்தில் இந்தியாவை உறுப்பினராக்க ஒத்துழைப்பது போன்ற அம்சங்கள் கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன.See More
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்! வரும் 22-ஆம் தேதி இலங்கையில் தஞ்சம் அடையும், போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் திட்டம்!!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்! வரும் 22-ஆம் தேதி இலங்கையில் தஞ்சம் அடையும், போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் திட்டம்!!
ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு மாணவனுக்கு மிக சுலபமாக பாடத்தை சொல்லிக் கொடுக்க முடியும்...
ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு மாணவனுக்கு மிக சுலபமாக பாடத்தை சொல்லிக் கொடுக்க முடியும்...
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் ஆசிரியர் என்னிடம் 'உனக்கு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தெரியுமா..?' என கேட்டபோது நான் படித்ததை மறந்துபோய் திருதிருவென விழித்தேன்...
அப்போது என் ஆசிரியர் சொன்னது 'எட்டு எட்டா போனா நாலு எட்டுல எவரெஸ்ட் சிகரத்துக்கு போய்டலாம். ஞாபகம் வச்சிக்கோ நம்பி..!
...
அவர் அப்போது 8848 மீட்டர் எவரெஸ்ட்டின் உயரம் என சாதாரனமாக சொல்லி கொடுத்திருந்தால் நான் அப்போதே மறந்திருப்பேன்...
ஆனால் இப்போதுவரை என் நினைவில் இருப்பது 'எட்டு எட்டா போனா நாலு எட்டுல எவரெஸ்ட் சிகரத்துக்கு போய்டலாம்!' என்பது மட்டுமே...!See More
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் ஆசிரியர் என்னிடம் 'உனக்கு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தெரியுமா..?' என கேட்டபோது நான் படித்ததை மறந்துபோய் திருதிருவென விழித்தேன்...
அப்போது என் ஆசிரியர் சொன்னது 'எட்டு எட்டா போனா நாலு எட்டுல எவரெஸ்ட் சிகரத்துக்கு போய்டலாம். ஞாபகம் வச்சிக்கோ நம்பி..!
...
அவர் அப்போது 8848 மீட்டர் எவரெஸ்ட்டின் உயரம் என சாதாரனமாக சொல்லி கொடுத்திருந்தால் நான் அப்போதே மறந்திருப்பேன்...
ஆனால் இப்போதுவரை என் நினைவில் இருப்பது 'எட்டு எட்டா போனா நாலு எட்டுல எவரெஸ்ட் சிகரத்துக்கு போய்டலாம்!' என்பது மட்டுமே...!See More
முத்துப்பேட்டை,ஆசாத் நகர் ஜும்மா பள்ளி திறப்பு விழா சுவரொட்டி
முத்துப்பேட்டை,ஆசாத் நகர் ஜும்மா பள்ளி திறப்பு விழா சுவரொட்டி
Thursday, 6 June 2013
news adiraibeachnew
அதிராம்பட்டினத்தில் கால்வாய் பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும்பொருட்டு அதிரை பொதுமக்களால் சாலைமறியலில் ஈடுபடவுள்ளார்கள், மேலும் சுற்றுபுறத்தை சுத்தம் செய்வதிலும்.மக்களுக்கு குடிநீர் தட்டுபாடின்றி வழங்குவேண்டும் செயல்பாடுகளில் அதிராம்பட்டினம் பேருராட்சி நடந்துவரும் மெத்தனப்போக்கினை கண்டித்தும் சாலைமறியல் நடைபெறவுள்ளது
அதிராம்பட்டினத்தில் கால்வாய் பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும்பொருட்டு அதிரை பொதுமக்களால் சாலைமறியலில் ஈடுபடவுள்ளார்கள், மேலும் சுற்றுபுறத்தை சுத்தம் செய்வதிலும்.மக்களுக்கு குடிநீர் தட்டுபாடின்றி வழங்குவேண்டும் செயல்பாடுகளில் அதிராம்பட்டினம் பேருராட்சி நடந்துவரும் மெத்தனப்போக்கினை கண்டித்தும் சாலைமறியல் நடைபெறவுள்ளது
Adiraibeachnew
Adiraibeachnew
அதிராம்பட்டினத்தில் கால்வாய் பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும்பொருட்டு அதிரை பொதுமக்களால் சாலைமறியலில் ஈடுபடவுள்ளார்கள், மேலும் சுற்றுபுறத்தை சுத்தம் செய்வதிலும்.மக்களுக்கு குடிநீர் தட்டுபாடின்றி வழங்குவேண்டும் செயல்பாடுகளில் அதிராம்பட்டினம் பேருராட்சி நடந்துவரும் மெத்தனப்போக்கினை கண்டித்தும் சாலைமறியல் நடைபெறவுள்ளது,
அதிராம்பட்டினத்தில் கால்வாய் பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும்பொருட்டு அதிரை பொதுமக்களால் சாலைமறியலில் ஈடுபடவுள்ளார்கள், மேலும் சுற்றுபுறத்தை சுத்தம் செய்வதிலும்.மக்களுக்கு குடிநீர் தட்டுபாடின்றி வழங்குவேண்டும் செயல்பாடுகளில் அதிராம்பட்டினம் பேருராட்சி நடந்துவரும் மெத்தனப்போக்கினை கண்டித்தும் சாலைமறியல் நடைபெறவுள்ளது,
Adiraibeachnew Friends
Tuesday, 4 June 2013
Monday, 3 June 2013
ADIRAI NEWS: அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையினர் நடத்திய க...
ADIRAI NEWS: அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையினர் நடத்திய க...: அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையினர் நடத்திய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டி முகாம் அதிரை நகர துணைச்செயலாளர் சம்சுல் ரஹ்மான் இல...
Adirai News
02/06/2013
கல்வி நிறுவனங்கள் :
காதிர் முகைதீன் கல்லூரி : 04373 242236
காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி : 242229
காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளி : 242412
இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி : 242206
AL மெட்ரிக்பள்ளி : 242799
வெஸ்டர்ன் ஆங்கில நர்சரிப் பள்ளி : 241580
EP மாடல் ஸ்கூல் : 240002
அல்-ஷனா நர்சரிப் பள்ளி : 9629608209
அரசு அலுவலகம் :
லஞ்ச ஒழிப்புத்துறை : 04362 - 227100 / 9445048884
தீயனைப்பு நிலையம் : 04373 - 52101
பேரூராட்சி மன்றம் : 242273 / 241108
காவல் நிலையம் : 242450
மின்சார வாரிய அலுவலகம் : 242444
தபால் நிலையம் : 242410
தொலைத்தொடர்பு அலுவலகம் : 242398 / 242400
நூலகம் : 9443825543
வானிலை ஆராய்ச்சி நிலையம் : 242538
நிதி உதவி மையம் :
அதிரை பைத்துல்மால் : 241690 / 243770
அழகிய கடன் அறக்கட்டளை : 9092158280
மருத்துவ சேவை :
தமுமுக ஆம்புலன்ஸ் சேவை : 9750505094
பைத்துல்மால் ஆம்புலன்ஸ் சேவை : 241690 / 243770
TNTJ இரத்ததான சேவை : 9566104755
அரசு மருத்துவமனை : 242459 / 240322
ஷிஃபா மருத்துவமனை : 242324
Dr. ஹனீப் : 242343
Dr. ராஜூ : 242548 / 242203
Dr. மீரா சாஹிப் : 242307
Dr. ஹக்கீம் : 242382
Dr. ஹாஜா முகைதீன் : 242381 / 242386
Dr. பஜ்லூர் ரஹ்மான் [ பல் மருத்துவர் ] : 9600714614
24 மணி நேர மருந்தகம் : 9944339001
வங்கிகள் :
கனரா வங்கி : 242311
இந்தியன் வங்கி : 242725
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா : 9445860469
தனலட்சுமி வங்கி : 242461
கூட்டுறவு வங்கி : 242720
அதிரை வர்த்தக நிலவரம் :
இறைச்சி : Rs 400 / KG
கோழி [ பிராய்லர் ] : Rs 160 / KG
முட்டை : Rs 3.30 / Pc
அரிசி [ கல்சர் ] : Rs 21 / KG
தக்காளி : Rs 40 / KG
இஞ்சி : Rs 200 / KG
நல்லெண்ணெய் : Rs 140 / Ltr
பெட்ரோல் : Rs 66.23 / Ltr
டீசல் : Rs 53.76 / Ltr
Subscribe to:
Comments (Atom)




















